இந்த நாளில் தான் ஸ்ரீகிருஷ்ணர் பிறந்தார் — இந்தக் கணக்குகளின் படி, அது இயேசு கிறிஸ்து பிறப்பதற்கு 3228 ஆண்டுகளுக்கு முன், ஜூலை 20ஆம் தேதி ஆகும். இதனை நமது இந்திய நாட்காட்டியில் காண்பதென்றால், அது "ஸ்ரீமுக" வருடம், "சிராவண" மாதம், "பகுல" பட்சம், மற்றும் அஷ்டமி திதி ஆகும். அன்று நட்சத்திரம் ரோஹிணி, நேரம் நள்ளிரவுக்குப் பிறகு காலை 3:00 மணிக்கு அவதரித்தார்.
தலைப்பு
- பக்தர்களின் அனுபவங்கள்
- சாயி லீலைகள்
- பிரபலங்களின் அனுபவங்கள்
- அருளுரைகள்
- பக்தரின் கேள்விக்கு பாபாவின் பதில்
- ஸ்ரீ கிருஷ்ணரே ஸ்ரீ சத்ய சாயி
- அதே பாபாதான் இவர்
- சாயி அவதாரம் பற்றி மகான்கள்
- செய்திகள்
- அவதாரப் பேரறிவிப்புகள்
- கேள்வி-பதில் (FAQs)
- சர்வதேவதா ஸ்வரூபன்
- மற்றவை
- சாயி தொடர்கள்
- eBooks
- விழாக்கள்
- புண்ணியாத்மாக்கள்
- பிரசாந்தி நிலையம்
- பிரேம சாயி பாபா
- சாயி அற்புதங்கள் (2011 பிறகு)
- MP3 ஆடியோக்கள்
- அரிய பொக்கிஷங்கள்
- சாயி சத்சங்கம்
- சத்ய சாயி நாடிகள்
- தெய்வீக நிகழ்வுகள்
- 9 நன்னடத்தை நெறிகள்
- சாய்பாபா கடவுளா?
- கவிதா வாஹினி
- சத்ய சாயி 108 / 1008
- பொன்மொழிகள்
- Audiobook
- வீடியோக்கள்
- ஸ்ரீ சத்ய சாயி கவசம்
- HD போட்டோஸ்
- சித்திரம் பேசுதடி
- சின்னக் கதை - சாயி விதை
- சுவாமியின் கவிமொழி
- பஜனைப்பாடல்கள்
- விவாஹ சேவா
- ஶ்ரீ சாயி நந்தவனம்
ஞாயிறு, 20 ஜூலை, 2025
வெள்ளி, 13 ஜூன், 2025
திருமாங்கல்யம் திருட வந்தவனை திடீரென ஓட்டம் எடுக்க வைத்த காவல் பாபா!
நீசர்கள் நிறைந்த சபையில், தனது மானம் காக்க ஆடையை இறுகப் பற்றியபடி, கிருஷ்ணா, மதுசூதனா, ஜனார்த்தனா எனக் கதறி அழுதாள் துரோபதி. உதவிக்கு வரவில்லை அந்த மாயக்கண்ணன். நிலைமை முற்றிவிட, தனது இரு கரத்தையும் மேலே கூப்பி இதயவாசி என அழைக்க, அந்த விநாடியே இளகிய கோவிந்தன், அவள் மானம் காத்து வஸ்த்திரத்தை வளரச் செய்தான். இறை வழிபாடு என்பது, நாமாவளியோ, தோத்திர உச்சரிப்போ அல்ல. அது பரிபூரண சரணாகதியின் வெளிப்பாடு.இதயத்திலிருந்து தாங்க இயலாமல் வெடித்துவரும் ஓலக்குரல். துவாபர யுகக் கதை , கலியுகத்தில் மறு நிகழ்வு. திருமாங்கல்யத்தை திருடன் பறிக்க முயல, அதை எதிர்த்து போராடாமல், பக்தை பாபாவிடம் உரிமை கலந்த கோபத்துடன், "பாபா நீ என்னுடன் இருக்க, ஒரு திருடன் எப்படி இங்கு வரலாம்" எனக் கேட்கிறாள். பக்த பராதீன பாபா எவ்வாறு அவளைக் காக்கிறார். காண்போம் பாபாவின் அந்த அற்புதத் திருவிளையாடலை.
புதன், 28 மே, 2025
யார் சாயி மாணவர்? பாபா பள்ளி அல்லது கல்லூரிகளில் படித்தவர்தான் சாயி மாணவரா?
பக்த ஹ்ருதய வத்சலன் பேரிறைவன் பாபாவே கேள்வியின் நாயகனாகி விடைக்கான விளக்கத்தையும் தருகிறார். சுவாமியின் அற்புத விளக்கம், பதிவை வாசித்த அடுத்து நொடி உங்களையும் சாய் மாணவனாக மாற்றிவிடும். அந்த அற்புத பதிவு இதோ சாய் மாணவன் யார்?
வியாழன், 22 மே, 2025
வியாழன், 17 ஏப்ரல், 2025
பக்தர் மனக் குறையை தீர்க்க பாபா ஆடிய நாடகம்!
தீயை நெருங்கினால் வெப்பம் அதிகரிக்கும். ஆனால் தீயின் வெப்பத்தால் தங்கம் உருக்கப்படும் போது, அதிலுள்ள அனைத்து மாசுகளும் அகன்று சொக்கத் தங்கமாக மாறிவிடும். பகவானின் அணுக்கத் தொண்டர்கள் பலர் இது போல அனுபவங்களைப் பெற்று, பாபாவால் ஆன்மீகப் பாதையில் வழி நடத்தப் பட்டுள்ளனர். அவர்களின் ஒருவரான சாய்ராம் அனில்குமார் பகவான் அற்புதப் பிரசங்கங்களை, ஸ்வாமி பேசும் போதே மொழிபெயர்ப்பு செய்தவர், பகவானின் நெருக்கத்தில் நாம் எப்படி செயல்பட வேண்டும் என்கிற தமது அனுபவத்தை அறிவுரையாக நமக்கு கூறுகிறார்.
வியாழன், 10 ஏப்ரல், 2025
401-450 | ஸ்ரீ சத்யசாயி தெய்வீக நிகழ்வுகள்!
பேரிறைவன் ஸ்ரீ சத்யசாயியின் சிறு அசைவே அத்தியாயம் அத்தியாயமாய் நமக்கு பகவத்கீதை சொல்லித் தருகிறது. அதை சுருக்கமாய் ... தெய்வீக நெருக்கமாய் சுவாமியின் உபதேசங்களை உணர்த்தும் மகிமையாய் / அற்புதமாய் / லீலையாய்/ சம்பாஷணையாய் ஸ்ரீ சத்யசாயி கதம்ப மாலையாக உங்கள் இதயத்தை அரவணைக்கிறது இதோ..
செவ்வாய், 8 ஏப்ரல், 2025
சிற்பியின் கனவில் சென்றும் - நேரில் வரவழைத்தும் தனது படம் கொடுத்த பாபா!
பல்வேறு பக்தர்களுக்கு நிகழ்ந்த அற்புத சம்பவங்களும் - பக்தரே அல்லாதவர்களுக்கும் தனது பெருங்கருணையால் அருகழைத்து பாபா காட்டிய பரிவும் சாயி ஆரமாய் இதோ...!
புதன், 2 ஏப்ரல், 2025
50 தடவைக்கும் மேல் அமெரிக்க கொலராடோ'வில் தோன்றிய பாபா!
எவ்வாறு ஒரு சாயி பக்தரை பாபா எந்த விதத்தில் எல்லாம் வழிகாட்டுகிறார் - அதுவும் பிரத்யட்சமாக முன் தோன்றி எவ்வாறு முன்னேற்றம் அளிக்கிறார் - ஆச்சர்யப் பதிவுகள் சுவாரஸ்யமாக இதோ...!
வெள்ளி, 28 மார்ச், 2025
டாக்டருக்காக பைனாப்பிள் பழம் நறுக்கி தானும் சாப்பிட்ட பாபா!
செவ்வாய், 25 மார்ச், 2025
கிறிஸ்துவ பாஸ்டருக்கு பாபா புரிந்த அற்புதம்!
எவ்வாறு கிறிஸ்துவ பாதிரியாரை ஆற்றுப்படுத்தி புட்டபர்த்தி வரவழைத்தார் பாபா எனும் ஓர் ஆச்சர்ய சுவாரஸ்யப் பதிவு இதோ...!
சனி, 22 மார்ச், 2025
இரு அவதாரங்களும் ஒருங்கே பெற்றிருந்த 16 வகை இறைப் பேராற்றல்கள்!
எவ்வாறு இரு அவதாரங்களுக்கும் ஒரேவிதமான 16 ஆற்றல்கள் ஒருங்கே நிரம்பி இருக்கின்றன எனும் ஆச்சர்யச் சான்றுகள் சுவாரஸ்யமாக இதோ...!
வெள்ளி, 21 மார்ச், 2025
செயல் இழந்த கிட்னி பாபா விபூதியால் இயங்கியது!
பாபா புரிந்து வரும் மருத்துவ மகிமைகளும் - அருகிருந்து தனது பக்தர்களுக்கு அவர் புரியும் தெய்விகப் பேருதவியும் சுவாரஸ்யமாக இதோ...!
புதன், 19 மார்ச், 2025
இங்கிலாந்துக்காரர் கனவில் கண்ட இறைவனின் இடம்!
எவ்வாறு சம்பந்தமே இல்லாத ஒரு வெளிநாட்டு நபருக்கு பேரிறைவன் பாபா ஏற்படுத்திய பரவச அனுபவம் - அதன் ஊடாக அவருக்கு விளைந்த சாயி பக்தி சுவாரஸ்யமாக இதோ...!
செவ்வாய், 18 மார்ச், 2025
இஸ்லாமிய பெண்ணின் வயிற்றுக் கட்டியை குணமாக்கிய பாபா!
பேரிறைவன் பாபாவின் தெய்வத் திருவாக்கு பொய்க்காது என்பதைப் பற்றியும் ஒரு இஸ்லாமிய பெண்மணிக்கு நிகழ்ந்த சாயி சிகிச்சைப் பற்றியும் சுவாரஸ்யப் பதிவாக இதோ...!
சனி, 15 மார்ச், 2025
வெள்ளி, 14 மார்ச், 2025
கேஸ் அடுப்பை குனிந்து ரிப்பேர் செய்து ஷாக் கொடுத்த பாபா!
எவ்வாறு மான அவமானமே பார்க்காது தனது பக்தர்களின் நலனுக்காக பேரிறைவன் பாபா எந்த அளவுக்கு இரங்கியும் இறங்கியும் தனது பெருங்கருணையை பறைசாற்றுகிறார் - நெகிழ வைக்கும் பதிவு இதோ...!
வியாழன், 13 மார்ச், 2025
பக்தர்களின் வாழ்வு நலன்களை காக்கும் இரு விஸ்வரூப அவதாரங்கள்!
எவ்வாறு இரு அவதாரங்களும் தங்கள் பக்தர்களின் நல்வாழ்வுக்கு உறுதுணையாகிறார்கள் என்பதற்கான ஆதார மந்திரச் சான்று சுவாரஸ்யமாக இதோ...!
செவ்வாய், 11 மார்ச், 2025
ஒரு லண்டன்காரர் கனவில் வந்து கை கொடுத்த பாபா!
எவ்வாறு ஒரு ஆங்கிலேயருக்கு தானாக தனைக் காட்டி தயை புரிந்து தாராள கருணையில் தனது பக்தனாக பேரிறைவன் பாபா ஆட்கொண்டார் எனும் பேரழகிய பதிவு சுவாரஸ்யமாக இதோ...!
சனி, 8 மார்ச், 2025
கைத் தாங்கலாய் பிடித்து அமர்த்தி ஹார்லிக்ஸ் கொடுத்த பாபா!
எவ்வாறு ஒருவரின் அறுவை சிகிச்சை நேரத்தில் தனது பேரிருப்பையும் , சோர்வாக இருந்த ஒரு மருத்துவருக்கு பாபா தயையோடு தாங்கி ஊக்கமளித்த ஆச்சர்ய சம்பவங்களும் சுவாரஸ்யமாக இதோ...!
வெள்ளி, 7 மார்ச், 2025
உயிருக்கு போராடிய குழந்தை - பாபா திருப்படம் ஏற்படுத்திய அதிசயம்!
எவ்வாறு ஒரு கவலைக்கிடமான குழந்தையை பாபாவின் புகைப்படம் காப்பாற்றியது என்பதைப் பற்றி அதை நேரிலேயே கண்டு வியந்த ஒரு பக்தை பதிவு செய்தவை மற்றும் அவரின் தனி பாபா தரிசன மகிமை அனுபவம் சுவாரஸ்யமாக இதோ...!
வியாழன், 6 மார்ச், 2025
இரு அவதாரங்களே பரமாத்மா!
துவாபர யுகம் மற்றும் கலியுகத்தின் இரு அவதாரங்களும் பரமாத்மா என்பதை கீதை வழியேவும் பாபாவின் ஞான வாக்கு வழியேவும் உணரப் போகிறோம் பரவசமாக இதோ...!
செவ்வாய், 4 மார்ச், 2025
நேரில் தோன்றி திருப்பதி பெருமாள் சொன்ன ரகசியம்!
எவ்வாறு ஒரு நபருக்கு திருப்பதி பெருமாள் காட்சி கொடுத்து சொன்ன ரகசியம் என்ன? அதைத் தொடர்ந்து அவருக்கு நடந்த அற்புதம் என்ன? விறுவிறுப்பாக இதோ..!
சனி, 1 மார்ச், 2025
மடியில் விழுந்த மாலை - முதுமை இதயம் அடைந்த லீலை!
பேரிறைவன் பாபாவின் பெரும் பரிவால் எவ்வாறு பொருளாதார பிரச்சனையும் இதய நோயும் குணமானது எனும் இருவகை அற்புதங்கள் ஒரே பதிவில் விறுவிறுப்பாக இதோ...!
வெள்ளி, 28 பிப்ரவரி, 2025
ஆயிரம் பிறவிகளின் புண்ணியமே நமக்கு இரு அவதாரங்களின் தரிசனம்!
எவ்வாறு இரு அவதாரங்களின் தரிசனமும் அவ்வளவு எளிதாக யாருக்கும் வாய்க்காது எனும் உண்மையை அவர்களே அகம் திறந்து நம்மை உணரச் செய்கிற ஆச்சர்யப் பதிவு சுவாரஸ்யமாக இதோ...!
வியாழன், 13 பிப்ரவரி, 2025
அதி ருத்ர மஹா யக்ஞம் - பிரசாந்தி நிலையம் பிவ் 14-25 2025
ஸ்ரீ ருத்ரம்:
ரிக், யஜூர், சாம, அதர்வன என வேதங்கள் நான்கு வகைகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. இதில் யஜூர் வேதம், வழிபாடுகள், வேள்விகள், அவை நடத்தும் முறைகள் ஆகியவை பற்றி விவரிக்கிறது. யஜூர் வேதத்தில் தான் ருத்ரம் என்னும் துதி உள்ளது. ருத்ரம், ருத்ர ஜபம் என்பது சிவ பெருமானுக்குரியது என்று மட்டும் தான் நமக்கு தெரியும். ஆனால் வேதங்களில் ருத்ரத்திற்கு அளவிட முடியாத பல விஷயங்கள் உள்ளது குறிப்பிடப்பட்டுள்ளது.
செவ்வாய், 4 பிப்ரவரி, 2025
பிப்ரவரி 4 - இன்று உலக புற்றுநோய் தினம்!!
வியாழன், 5 டிசம்பர், 2024
351-400 | ஸ்ரீ சத்யசாயி தெய்வீக நிகழ்வுகள்!
பேரிறைவன் ஸ்ரீ சத்யசாயியின் சிறு அசைவே அத்தியாயம் அத்தியாயமாய் நமக்கு பகவத்கீதை சொல்லித் தருகிறது. அதை சுருக்கமாய் ... தெய்வீக நெருக்கமாய் சுவாமியின் உபதேசங்களை உணர்த்தும் மகிமையாய் / அற்புதமாய் / லீலையாய்/ சம்பாஷணையாய் ஸ்ரீ சத்யசாயி கதம்ப மாலையாக உங்கள் இதயத்தை அரவணைக்கிறது இதோ..
புதன், 27 நவம்பர், 2024
ஏன் சமீப காலத்தில் ஸ்ரீ ஷிர்டி சாயிபாபா பல விமர்சனங்களுக்கு உள்ளாகிறார்?
ஆம்! ஷிர்டி ஸ்ரீ சாயிபாபா பற்றி வாட்ஸ் அப்'பில் பல தவறான செய்தி பரப்பப்படுகிறது! அதை யாரும் நம்ப வேண்டாம்!
சனி, 16 நவம்பர், 2024
"நான் நிரந்தரமானவன் அழிவதில்லை!" -- சத்தியம் பகிரும் இரு அவதாரங்கள்!
எவ்வாறு இரு அவதாரங்களுமே நிரந்தரமானவர்கள் என்பதன் சத்திய வாக்கை எந்தெந்த சந்தர்ப்பங்களில் ஒரே விதமாக மொழிந்திருக்கிறார்கள்? அந்த விளக்க சுவாரஸ்யம் ஆதாரப்பூர்வமாக இதோ...
வியாழன், 14 நவம்பர், 2024
ஒவ்வொரு அசைவிலும் ஸ்ரீ கிருஷ்ணரையே பிரதிபலிக்கும் ஸ்ரீ சத்ய சாயி!
எவ்வாறு பாபா தனது அசைவுகளில் கூட தனது முந்தைய கிருஷ்ணாவதாரத்தை பிரதிபலிக்கிறார்...? சுவாரஸ்யமாக இதோ...!
சனி, 2 நவம்பர், 2024
வெள்ளி, 1 நவம்பர், 2024
"நீங்கள் என்னுடைய பிரதிபலிப்புகளே!" - பரம ரகசியம் பேசும் இரு அவதாரங்கள்!
எவ்வாறு ஸ்ரீ கிருஷ்ணர் சொன்னதும்... அதை ஸ்ரீ கிருஷ்ணரே தனது ஸ்ரீ சத்ய சாயி அவதாரத்தில் வெளிப்படுத்தியதும் சுவாரஸ்யமாக இதோ...!
சனி, 26 அக்டோபர், 2024
புண்ணியம் செய்தவர்களுக்கே தரிசனம் அளிக்கும் இரு புனித அவதாரங்கள்!
எவ்வாறு இரு அவதாரங்களையும் மனிதர்களால் மண்ணுலகில் தரிசிக்க முடிகிறது எனும் பேருண்மையும், நல்ல செயல்களே புண்ணியங்களாக உருமாறுகின்றன எனும் பிரபஞ்ச ரகசியமும் சுவாரஸ்யமாக இதோ...!
வியாழன், 24 அக்டோபர், 2024
"என்னை விட சிறந்தது உலகில் எதுவுமில்லை!" -- அகம் திறக்கிறார்கள் இரு அவதாரங்கள்!
எவ்வாறு இரு அவதாரங்களே உலகில் எல்லாவற்றையும் விட சிறந்தவர்கள்? இரு அவதாரங்களே விளக்குகின்றன சுவாரஸ்யமாக இதோ...!
ஞாயிறு, 20 அக்டோபர், 2024
உரவகொண்டா சாயி அவதாரரின் தொடக்கப் புள்ளி!
சனி, 19 அக்டோபர், 2024
"என்னுடைய சங்கல்ப விருப்பமே இந்த சிருஷ்டிகள்!" -- ஒரு சேர்ந்து விளக்கும் இரு அவதாரங்கள்!
இந்த உலகத் தோற்றத்திற்கு தாங்களே காரண கர்த்தா என்று பிரகடனப்படுத்தும் இரு அவதாரங்களின் நேரடி வாக்குமூலம் சுவாரஸ்யமாக இதோ...!
வியாழன், 17 அக்டோபர், 2024
"நான் உன்னுள்ளேயே இருக்கிறேன்!" -- ஒன்றிணைந்து உண்மை மொழிந்த இரு அவதாரங்கள்!
எவ்வாறு ஸ்ரீ கிருஷ்ணர் உறுதியோடு கீதையாய் மொழிந்ததையே ஸ்ரீ சத்ய சாயியும் மொழிந்து ஆன்மீக உயர் லட்சியமான அத்வைதத்தை இதயத்தில் பதிவு செய்கிறார் என்பது சுவாரஸ்யமாக இதோ...!
வியாழன், 5 செப்டம்பர், 2024
பேராசிரியர்களுக்கு ஞானாசிரியர் பாபாவின் வழிகாட்டுதல்கள்!
அறிவுரை வழங்கும் ஆசிரியர்களுக்கு யார் அறிவுரை வழங்குவது? இறைவனே! ஆம் அறிவுக்கு ஞானமே அறிவுரை வழங்கி நல்ல வழியில் ஆற்றுப்படுத்த முடியும்! அத்தகைய ஆற்றுப்படுத்துதலை இறைவன் ஸ்ரீ சத்ய சாயியே கீதோபதேசமாய் புரிகிறார் இதோ...
புதன், 4 செப்டம்பர், 2024
சாயி பக்தர்களே உஷார்!!
ஸ்ரீ சத்ய சாயி பாபா மகா சமாதியான (2011'க்கு) பிறகு ஒரு வருடம் கடந்து கர்நாடகா- மாண்டியாவில் ஸ்ரீ பிரேம சாயி பாபாவாக அவதரிப்பார் என ஸ்ரீ சத்ய சாயி பாபாவே பல முறை பல இடங்களில் அறிவித்திருந்தும் கூட பலர்/பல போலி பிரேம சாயி'களை நம்பி தேடிப் போவது சாயி வழிக்கே முரணானது! இதை ஒரு முழு நீள காணொளியாகவும் (Documentry) ஸ்ரீ சத்ய சாயி யுகத்தில் ஆதாரப்பூர்வமாக வழங்கி இருக்கிறோம்!
ஞாயிறு, 1 செப்டம்பர், 2024
சின்னக் கதை - சாயி விதை!!
ஒரு சம்பவம் வழி ஆன்மீகம் விளக்குவது சனாதனம்! நினைவை விட்டு அகலாமல் இருக்க தார்மீகக் கதை வழி தர்ம விதை தூவுவது இறையியல் மரபு! அதனை பேரிறைவன் பாபா கையில் எடுக்கிறார்! தனது ஞானப் பொழிவில் , அறம் பொருளின் அர்த்தம் விளங்க குட்டிக் குட்டிக் கதைகள் சொல்லி எளிமையாக புரிய வைக்கும் சாயி யுக்தி இது! அப்படி அற்புதச் சம்பவம் வாயிலாக , நன்நெறியே கோயிலாக, அவர் ஆன்மீகம் தூவிய ஆன்ம வீரிய சாயி விதைகள் இதோ...!
புதன், 28 ஆகஸ்ட், 2024
சென்னை 🔁 புட்டபர்த்தி இடையே தினசரி புதிய ஏசி பேருந்து சேவை!
சனி, 24 ஆகஸ்ட், 2024
"படைத்தல் - காத்தல் அழித்தல் எனது பணியே!" -- ஒரு சேர்ந்து வெளிப்படுத்தும் இரு அவதாரங்கள்!
ஐந்தொழில் ஆற்றும் இறைவனான இரு அவதாரங்களும் முக்கியமான மூன்று இறைத் தொழிலை எவ்வாறு சிறப்போடு செயல்புரிகின்றன... சுவாரஸ்யமாக இதோ...!
புதன், 21 ஆகஸ்ட், 2024
'நெஞ்சம் மறப்பதில்லை' படம் போல 'திகில்' தரக்கூடிய சத்ய சாயி அனுபவம்!
ஸ்ரீ சத்ய சாயிபாபா காலத்தையும், வெளியையும் கடந்தவர் என்பதற்கான நிறைய அனுபவங்களில் இதுவும் ஒன்று. காலங்களை தனதாக்குபவர்.. கடந்தவர்.. கட்டமைப்பவர்.. பராமரிப்பவர் யாவும் பேரிறைவன் ஸ்ரீ சத்ய சாயியே... ஆதலாலே அவரை 'பேரிறைவன்' என அனுபவத்தினால் அழைக்கிறோம். திகில் தரக்கூடிய முன் ஜென்மம் தொடர்பான ஒரு பெரிய அனுபவம் இதோ...
சனி, 17 ஆகஸ்ட், 2024
வெள்ளி, 16 ஆகஸ்ட், 2024
ஸ்ரீ பிரேம சாயிக்காக காத்திருக்கும் TVS வேணு சீனிவாசன்!
சனி, 10 ஆகஸ்ட், 2024
கடைசி மூச்சிலும் கடவுளை நினைப்பவர்க்கு முக்தி கொடுக்கும் இரு முழுமை அவதாரங்கள்!
எவ்வாறு நமது மரணப் படுக்கையில் இறைவனையே நினைத்துக் கொண்டு மூச்சு விட்டால் இறைவனின் பாதங்களையே அடையும் முக்தியைப் பெறலாம் எனும் பேருண்மையை இரு அவதாரங்களும் அதற்கு செயல் வடிவம் தந்தார்கள் எனும் ஆச்சர்யப் பதிவுகள் சுவாரஸ்யமாக இதோ...!
ஞாயிறு, 4 ஆகஸ்ட், 2024
உண்மையான நட்பு என்றால் என்ன?
ABC of Life is Avoid Bad Company - அதாவது வாழ்க்கையின் அடிப்படையே தீயோர் நட்பை தவிர்த்தல் என்கிறார் பேரிறைவன் பாபா! எவர் தீயவர்? ஏன் அவர்களின் உறவு நம்க்கு ஆபத்து என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்!! இந்த நண்பர்கள் தினத்தில் நட்பைக் கொண்டாட வேண்டும் என்று சொல்லிக் கொடுப்பது உலகியல் கல்வி ஆனால் எது உண்மையான, நன்மையான நட்பு என்று சொல்லிக் கொடுத்து நம்மை கொண்டாட வைப்பது பாபா வழங்கிடும் ஆன்மீகக் கல்வி, இதோ...
வியாழன், 1 ஆகஸ்ட், 2024
வயநாடு மக்களுக்காக பிரார்த்தனை செய்வோம்!
செவ்வாய், 30 ஜூலை, 2024
எல்லா சமயங்களுக்குமான சமமான இரு சமத்துவ அவதாரங்கள்!
இரு அவதாரங்களும் ஒரு சமயத்திற்கான கடவுளர் அல்ல , அவர்கள் இருவருமே எல்லா சமயங்களுக்குமான இறைவன் என்பதை ஆச்சர்ய சம்பவங்களின் வாயிலாக உணர்த்தும் உன்னதப் பதிவு சுவாரஸ்யமாக இதோ...!
வியாழன், 25 ஜூலை, 2024
டாக்டர் B சீதாராமையா | புண்ணியாத்மாக்கள்
மனிதர்கள் உணர்ந்தாலும் உணராவிட்டாலும் ஒவ்வொரு மனிதரும் கடவுளின் சொரூபமே! மனிதருக்கு விளைகின்ற இன்பமும் துன்பமும் தனிப்பட்ட உணர்தலுக்கானது மட்டுமல்ல.. அடுத்தவர்களின் இன்ப துன்பங்களைப் புரிந்து கொள்வதற்காகவும் தான்! இன்னும் சொல்லப்போனால்... ஒவ்வொரு மனிதரும், தாம் பெற்றிருக்கும் உடல்.. பிறருக்கு சேவை செய்வதற்காகப் பெற்ற வரமாகக் கருத வேண்டும் என்று வேதமும் "பரோபகாரார்தம் இதம் சரீரம்" என்று பிரகடனம் செய்கிறது! துரதிர்ஷ்டவசமாக, இன்று மனிதனுக்கு சேவை என்றால் என்ன என்றே தெரியவில்லை. மனிதர்கள் முன்னெடுக்கும் ஒவ்வொரு செயலும் வணிக நோக்கத்திலேயே செய்யப்படுகிறது. மனிதர்கள், ஏதாவது ஆதாயம் இருந்தால் ஒழிய... ஒருவரை சந்தித்து சிரித்துப் பேசி நலம் விசாரிப்பதைக் கூட பயனற்ற காரியமாக கருதத் தொடங்கிவிட்டனர். 20ம் நூற்றாண்டில்... மனித வாழ்க்கைக்கு அடிப்படையான.. உணவு, நீர் மற்றும் மருத்துவம் ஆகிய மூன்றுமே உச்சகட்ட வணிகமயம் ஆகிவிட்டது. அப்படியே போனால்.. மனிதன் மிருகநிலைக்கு எளிதில் தள்ளப்பட்டு மீண்டும் பல உலக யுத்தங்கள் வெடிப்பது நிச்சயம் என்ற சூழ்நிலையில் தான் இறைவன் பூர்ணாவதாரம் ஸ்ரீ சத்யசாயியாக பூமிக்கு வந்தார்.